சாதி வெறியை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்கிற உறுதிமொழியோடு அசோக் குமார் நினைவேந்தல் நிகழ்வு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று பல்வேறு இடங்களில் நடை பெற்றது. சாதி, மதவெறிக்கெதிராகவும், மனித நேயத்தை வலியுறுத் தியும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராடி யவர் தோழர் அசோக்குமார்.